ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்ச்சியானபரமபதம் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு
நிகழ்ச்சி இன்று நடக்கிறது. முன்னதாக பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும்
ஸ்ரீரங்கத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி ஏகாதசி விழா துவங்கியது.
அதுமுதல் தினமும் ஒரு அலங்காரத்தி்ல பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள்
பாலித்து வந்தார்.
இதனையடுத்து முக்கிய நிகழ்ச்சியான இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி , பாண்டினயன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு நகைகள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு நாழிகேட்டான் வாசல்வழியே சென்று கொடிமரத்தை சுற்றிவந்து துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் வந்து சேர்கிறார்.
இதனையடுத்து முக்கிய நிகழ்ச்சியான இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி , பாண்டினயன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு நகைகள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு நாழிகேட்டான் வாசல்வழியே சென்று கொடிமரத்தை சுற்றிவந்து துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் வந்து சேர்கிறார்.
No comments:
Post a Comment