கிருஷ்ணகிரி,டிச.12:
கிருஷ்ணகிரி ம மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டம் மற்றும் அங்கன்வாடி சார்பாக, மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்களின் புதிய பணி நியமனம் குறித்து, மாவட்ட ஆட்சியர் மூலமாக, காலி பணியிட விவரங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்ட பின்பு, உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டம் மற்றும் அங்கன்வாடி சார்பாக, மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்களின் புதிய பணி நியமனம் குறித்து, மாவட்ட ஆட்சியர் மூலமாக, காலி பணியிட விவரங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்ட பின்பு, உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment